أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، قَالَ: وَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ، أَوِ الْكَيْسِ وَالْعَجْزِ»
பாடம் : 4
ஒவ்வொன்றும் விதியின்படியே (நடக்கிறது).
5162. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒவ்வொன்றும் விதியின்படியே” என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “ஒவ்வொரு பொருளும் விதியின்படியே.”இயலாமை, புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட” அல்லது “புத்திசாலித்தனம், இயலாமை ஆகியவை உள்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 46