🔗

முஸ்லிம்: 5185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«هَلَكَ الْمُتَنَطِّعُونَ» قَالَهَا ثَلَاثًا


பாடம் : 4

எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்.

5185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்” என்று மூன்று முறை கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 47