«هَلَكَ الْمُتَنَطِّعُونَ» قَالَهَا ثَلَاثًا
பாடம் : 4
எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்.
5185. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்” என்று மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 47