«سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي»
5308. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது” என்று சொன்னான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 49