🔗

முஸ்லிம்: 5308

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي»


5308. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது” என்று சொன்னான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 49