«انْشَقَّ الْقَمَرُ فِرْقَتَيْنِ»، وَفِي حَدِيثِ أَبِي دَاوُدَ: «انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
5399. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 50