بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ،
غَيْرَ أَنَّ فِي حَدِيثِ النَّضْرِ: أَخْبَرَنِي مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، أَبُو قَتَادَةَ
وَفِي حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ، قَالَ: أُرَاهُ يَعْنِي أَبَا قَتَادَةَ،
وَفِي حَدِيثِ خَالِدٍ: وَيَقُولُ «وَيْسَ» أَوْ يَقُولُ «يَا وَيْسَ ابْنِ سُمَيَّةَ»
5590. ஹதீஸ் எண்-5589 இல் வரும் செய்தி மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், காலித் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“புஃஸ இப்னி ஸுமைய்யா” என்பதற்குப் பகரமாக) “வய்ஸ இப்னி ஸுமைய்யா (பாவம்! ஸுமைய்யாவின் மகன்)” அல்லது “யா வய்ஸ இப்னி ஸுமைய்யா” (ஸுமைய்யாவின் மகன் அப்பாவியே!) என்று காணப்படுகிறது.
அத்தியாயம்: 52