🔗

முஸ்லிம்: 5612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ ابْنَ صَيَّادٍ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تُرْبَةِ الْجَنَّةِ؟ فَقَالَ: «دَرْمَكَةٌ بَيْضَاءُ مِسْكٌ خَالِصٌ»


5612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸய்யாத், நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெண்மையான மாவும் சுத்தமான கஸ்தூரியுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

Book : 52