أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِشَاةٍ مَطْرُوحَةٍ أُعْطِيَتْهَا مَوْلَاةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَّا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ؟»
593. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஆடு ஒன்று செத்துக் கிடந்தது. அந்த வழியாகக் கடந்துசென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதன் தோலை எடுத்துப் பதனிட்டு அவர்கள் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 3