«لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةٍ» قَالَ أَبُو هُرَيْرَةَ: «فَمَا أَعْلَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَنَّاهُ لَكُمْ، وَمَا أَخْفَاهُ أَخْفَيْنَاهُ لَكُمْ»
659. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகையே கிடையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமிட்டு ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமிட்டு ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமின்றி அமைதியாக ஓதுகிறோம்.
அத்தியாயம்: 4