🔗

முஸ்லிம்: 758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ»


758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ்ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 4