🔗

முஸ்னது அஹ்மத்: 10730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَدْخُلُ فُقَرَاءُ أُمَّتِي الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ» قَالَ: وَتَلَا: {وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ} [الحج: 47]


10730. பணக்காரர்களுக்கு பாதி நாளுக்கு முன்பாக எனது சமுதாயத்தின் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது”(அல்குர்ஆன்: 22:47) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)