🔗

முஸ்னது அஹ்மத்: 10742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَاةُ الْجَمْعِ تَفْضُلُ صَلَاةَ الْفَذَّ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً»


10742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)