«تَفْضُلُ الصَّلَاةُ فِي جَمَاعَةٍ عَلَى صَلَاةِ الْفَذِّ، بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً»
10798. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனியாகத் தொழுவதைவிட, கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)