🔗

முஸ்னது அஹ்மத்: 10798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَفْضُلُ الصَّلَاةُ فِي جَمَاعَةٍ عَلَى صَلَاةِ الْفَذِّ، بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً»


10798. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட, கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)