«بَيْنَ يَدَيِ السَّاعَةِ ثَلَاثُونَ كَذَّابًا»
10828. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யுகமுடிவு நாளுக்கு முன்பு (தன்னை நபி என்று வாதிக்கும்) ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் (உலகில்) தோன்றுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)