🔗

முஸ்னது அஹ்மத்: 10828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بَيْنَ يَدَيِ السَّاعَةِ ثَلَاثُونَ كَذَّابًا»


10828. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யுகமுடிவு நாளுக்கு முன்பு (தன்னை நபி என்று வாதிக்கும்) ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் (உலகில்) தோன்றுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)