«السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ، فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»
11086. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸஹர் உணவு உண்ணுவதில் பரக்கத் இருக்கிறது. எனவே அதை விட்டுவிடாதீர்கள். ஒரு மிடரு தண்ணீரையாவது குடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)