🔗

முஸ்னது அஹ்மத்: 11087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَكْتُبُوا عَنِّي شَيْئًا، فَمَنْ كَتَبَ عَنِّي شَيْئًا فَلْيَمْحُهُ»


11087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். (குர்ஆன் தவிர மற்றதை) என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)