لَا يَدْخُلُ الْجَنَّةَ صَاحِبُ خَمْسٍ: مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا قَاطِعُ رَحِمٍ، وَلَا كَاهِنٌ، وَلَا مَنَّانٌ
11107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிரந்தரமாக மது அருந்துபவன்; சூனியத்தை உண்மை என்று நம்புபவன்; உறவை முறிப்பவன்; குறி சொல்பவன்; செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன் ஆகிய ஐந்து வகையினர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)