«يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضِرًا»
11334. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளனின் கப்ரில், அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அவை மறுமை நாள் வரை அவனைக் கொத்திக் கொண்டேயிருக்கும்.
அவைகளில் ஒரு பாம்பு (வெளியில் வந்து), இந்த பூமியில் மூச்சு விட்டால் எந்த புற்பூண்டுகளையும் இந்த பூமி முளைவிக்கச் செய்யாது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)