🔗

முஸ்னது அஹ்மத்: 11795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا اجْتَمَعَ ثَلَاثَةٌ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»


11795. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவர் சேர்ந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத்  (ரலி)