🔗

முஸ்னது அஹ்மத்: 12208

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَأَنْتُمْ تَفْتَرِقُونَ عَلَى مِثْلِهَا، كُلُّهَا فِي النَّارِ إِلَّا فِرْقَةً»


12208. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். நீங்களும் அவ்வாறே பிரிவீர்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகில் இருப்பர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)