«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا عَامًّا، وَلَا تَنْبُتَ الْأَرْضُ شَيْئًا»
12429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் பரவலாக மழைபொழிவை அடைந்தும், பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காத (ஒரு நிலை ஏற்படும்) வரை இறுதி நாள் வராது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)