🔗

முஸ்னது அஹ்மத்: 12583

ஹதீஸின் தரம்: More Info

«مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً، لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَنَجَاةٌ مِنَ الْعَذَابِ، وَبَرِئَ مِنَ النِّفَاقِ»


12583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என்னுடைய பள்ளியில் ஒரு தொழுகை கூட தவறிவிடாமல் நாற்பது தொழுகைகள் (தொடர்ந்து தொழுவாரோ) அவருக்கு  நரகிலிருந்து விடுதலை, தண்டனையிலிருந்து பாதுகாப்பு, நயவஞ்சகத்தனத்தில் இருந்து நீங்கியவர் என்று எழுதப்படுகிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)