«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»
قَالَ الزُّهْرِيُّ: ” وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ مِنَ الْمَدِينَةِ وَثَلَاثَةٍ – أَحْسَبُهُ قَالَ: وَأَرْبَعَةٍ –
12644. சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் கூறினார்:
சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து மூன்று அல்லது நான்கு மைல் அளவு தூரத்தில் அமைந்திருந்தன என்று ஸுஹ்ரீ இமாம் கூறினார்.