«لَا يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ، وَلَا يَدْخُلُ رَجُلٌ الْجَنَّةَ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»
13048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியாரின் உள்ளம் சரியாகும் வரை, அவருடைய ஈமான் சரியாகாது. அவருடைய நாவு சீராகும் வரை, அவருடைய உள்ளம் சரியாகாது.
எவருடைய அண்டைவீட்டார் அவரின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதர் சொர்க்கம் செல்ல முடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)