«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»
143. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)