«إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ، يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنَ النَّارِ، هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ»
15264. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நோன்பு ஒரு கேடயமாகும். அதைக் கொண்டு அடியான் நரக நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.
(மேலும் அல்லாஹ் கூறுகிறான்:) அந்த நோன்பு எனக்கே உரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)