🔗

முஸ்னது அஹ்மத்: 15423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ، فَإِذَا طُفْتُمْ، فَأَقِلُّوا الْكَلَامَ»


பாடம்:

15423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே நீங்கள் தவாஃப் செய்யும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:

முஹம்மத் பின் பக்ர் அவர்கள் இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை என எனது தந்தை (அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்) கூறினார்கள்.