🔗

முஸ்னது அஹ்மத்: 1639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ سَرَقَ مِنَ الأَرْضِ شِبْرًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»

قَالَ مَعْمَرٌ: وَبَلَغَنِي عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ زَادَ فِي هَذَا الْحَدِيثِ: «وَمَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


1639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் (ரஹ்) அவர்கள் கூறினார்:

ஸுஹ்ரீ அவர்கள், இந்த செய்தியுடன், “யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்” என்ற செய்தியையும் கூடுதலாக அறிவித்தார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. இதை நான் ஸுஹ்ரீ அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை.