«أَجْلَسَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ وَمَسَحَ عَلَى رَأْسِي وَسَمَّانِي يُوسُفَ»
16407. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களின் மடியில் அமர வைத்தார்கள். மேலும் எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)