أَتَيْنَاهُ، فَإِذَا هُوَ جَالِسٌ يَتَفَلَّى فِي جَوْفِ الْمَسْجِدِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأَ الْمُسْلِمُ ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ، وَبَصَرِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ»
17021. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறியதாவது:
நாங்கள் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் பள்ளிவாசலின் நடுப்பகுதியில் இருந்தார்கள்…
அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிம் முறையாக உளூ (அங்கத் தூய்மை) செய்யும்போது (அவர் செய்திருந்த அவருடைய சிறு பாவங்கள்) அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.