أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مِتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا وَلَا جَابِيًا وَلَاعَرِيفًا
17205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மிக்தாமே! நீ தலைவராகவோ, வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ இல்லாத நிலையில் மரணமடைந்தால் நீ (மறுமையில்) வெற்றிபெற்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)