يُعْطَى الشَّهِيدُ سِتَّ خِصَالٍ عِنْدَ أَوَّلِ قَطْرَةٍ مِنْ دَمِهِ: يُكَفَّرُ عَنْهُ كُلُّ خَطِيئَةٍ، وَيُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُؤَمَّنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَيُحَلَّى حُلَّةَ الْإِيمَانِ
17783. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே (அல்லாஹ்விடமிருந்து) ஆறு பரிசுகள் வழங்கப்படும்.
1 . அவரின் அனைத்து தவறுகளும் மன்னிக்கப்படும்.
2 . சொர்க்கத்தில் அவரின் இருப்பிடத்தைக் அவருக்கு காட்டப்படும்.
3 . சொர்க்கத்து கண்ணழகிகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும்.
4 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.
5 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.
5 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.
அறிவிப்பவர்: கைஸ் அல்ஜுதாமீ (ரலி)…