«مَنْ تَحَلَّى أَوْ حُلِّيَ بِخَر بَصِيصَةٍ مِنْ ذَهَبٍ، كُوِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ»
17997. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறியதாவது:
யார் (தனது பிள்ளைகளுக்கு) சிறிதளவேனும் தங்க நகையை அணிவிக்கின்றாரோ அல்லது அணிந்துக் கொள்கிறாரோ அவருக்கு மறுமை நாளில் அந்த நகையால் சூடு போடப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.