سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَقَالَ: «يُعِيدُ الصَّلَاةَ»
18004. தொழுகை வரிசைகளுக்கு பின்னால் தனியாக நின்று தொழுதவரைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவர் அத்தொழுகையை மறுபடியும் தொழவேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)