كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَكَانَ إِذَا ذَهَبَ أَبْعَدَ فِي الْمَذْهَبِ، فَذَهَبَ لِحَاجَتِهِ وَقَالَ: «يَا مُغِيرَةُ اتْبَعْنِي بِمَاءٍ» فَذَكَرَ الْحَدِيثَ
18171. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் இருந்துள்ளேன். அப்போது, அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதாக இருந்தால் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.
(ஒரு தடவை) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற சென்ற போது முஃகீராவே! தண்ணீருடன் என் பின்னால் வா! என்று கூறினார்கள்.