🔗

முஸ்னது அஹ்மத்: 18497

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ وَمَاتَ، وَهُوَ ابْنُ سِتَّةَ عَشَرَ شَهْرًا، وَقَالَ: «إِنَّ لَهُ فِي الْجَنَّةِ مَنْ تُتِمُّ رَضَاعَهُ وَهُوَ صِدِّيقٌ»


18497. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 16 மாதத்தில் மரணித்த போது அவருக்கு  நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை நிறைவு செய்யும்  பாலூட்டும் அன்னை உண்டு; இவர் உண்மையாளர்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)