🔗

முஸ்னது அஹ்மத்: 18594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، ثُمَّ حَمِدَ اللَّهَ، تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ»


18594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)