«مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ أَوْ عَلَيْهِ»
18786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி)