«الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ»
ஸினான் பின் ஸன்னா (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்:
19014. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவருக்கு பொறுமையுள்ள நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியைப் போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: ஸினான் பின் ஸன்னா (ரலி)