🔗

முஸ்னது அஹ்மத்: 1929

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَدِينَةِ مُقِيمًا غَيْرَ مُسَافِرٍ سَبْعًا وَثَمَانِيًا»


1929. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் பயணியாக இல்லாமல் உள்ளூரில் தங்கிய நிலையில் (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)