🔗

முஸ்னது அஹ்மத்: 19458

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ، رَكَضَهُ بِرِجْلِهِ، وَقَالَ: «هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»


19458. அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடக்கும்… ஒருவரைக் கண்டால் அவரை தன் காலால் தட்டி, “இந்தத் தூக்கம் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரிய தூக்கமாகும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)