بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ، فَقَالَ: «هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»
19473. அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவர் தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார்” என்று கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)