إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ مُؤْمِنٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْمِلَلِ، فَقَالَ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ
19670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரிடமும் பிறமதத்தை சேர்ந்த ஒருவரை ஒப்படைத்து, “இவர்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று (அல்லாஹ்) சொல்வான்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)