«مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشَرَ رَكْعَةً سِوَى الْفَرِيضَةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ»
19709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் கடமையான தொழுகையல்லாத பன்னிரண்டு ரக்அத்கள் ஒரு நாளைக்கு தொழுவாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)