«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَّخِذَ الْمَسَاجِدَ فِي دِيَارِنَا، وَأَمَرَنَا أَنْ نُنَظِّفَهَا»
20184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளில் (உபரியான தொழுகைகளை தொழுவதற்காக) தொழும் இடத்தை ஏற்படுத்திடவும், அவைகள் துப்புரவு செய்யப்பட்டு (தூய்மையாக) இருக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டாார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)