«كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ، وَيُمَاطُ عَنْهُ الْأَذَى، وَيُسَمَّى»
20188. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆட்டை) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)