«لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ»
20857. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில், இருபெருநாள் தொழுகைகளுக்காக பாங்கும் இகாமத்தும் கூறப்பட்டதில்லை.