🔗

முஸ்னது அஹ்மத்: 20890

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«صَلَّيْتُ مَعَهُ الْعِيدَيْنِ، فَلَمْ يُؤَذَّنْ لَهُ، وَلَمْ يُقَمْ»


20890. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை தொழுதுள்ளேன்.  (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.