كُنْتُ مُخَاصِرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى مَنْزِلِهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُ عَلَى أُمَّتِي مِنَ الدَّجَّالِ» فَلَمَّا خَشِيتُ أَنْ يَدْخُلَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ شَيْءٍ أَخْوَفُ عَلَى أُمَّتِكَ مِنَ الدَّجَّالِ؟ قَالَ: «الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»
21297. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் கையை பிடித்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட தஜ்ஜால் அல்லாதவர்கள் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என்று கூறியதை செவியேற்றேன்.
நான் வீட்டை அடைந்தபின் உள்ளே செல்ல பயந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்தது எது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.