«لَا يُقَدَّرُ لِأَحَدٍ يَمُوتُ بِأَرْضٍ، إِلَّا حُبِّبَتْ إِلَيْهِ وَجُعِلَ لَهُ إِلَيْهَا حَاجَةٌ»
21984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஒருவர் இறப்பார் என (அல்லாஹ்வால்) தீர்மானிக்கப்பட்டுவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை ஏற்படுத்தப்பட்டு, அதை விருப்பமாக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)