«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»
قَالَ عَفَّانُ: أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ
22334.
ஹுனைதா பின் காலித் (ரலி) அவர்களின் மனைவி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆஷூரா (நாளான முஹர்ரம் மாதம் 10ஆம்) நாளன்றும், துல்ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாள்களிலும், மாதத்தின் மூன்று நாள்களிலும் நோன்பு நோற்றுவந்தார்கள்” என நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவர் அறிவித்தார்கள்.